திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நாளை மின்தடை


திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் நாளை மின்தடை
x

திருத்தணி துணை மின்நிலையங்கள் உள்ள பகுதிகளில் மாதாந்திர அத்தியாவசிய பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் பாரிராஜ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: திருத்தணி நகரம், அகூர், லட்சுமாபுரம், பொன்பாடி, சின்னகடம்பூர், மத்தூர், பூனிமாங்காடு, என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூர், மாமண்டூர், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரி பேட்டை, கர்லம்பாக்கம், பெருமாநல்லூர், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்தூர், புண்ணியம், பொதட்டூர்பேட்டை, சொராக்காய் பேட்டை, காக்களூர், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆர்.கே.பேட்டை, செல்லாத்தூர், கிருஷ்ணாகுப்பம், அம்மையார்குப்பம் தெற்கு, கதனநகரம், ஜனகராஜகுப்பம், ஆர்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story