- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஞ்சிபுரத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு



சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலங்களை கே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் முசரவாக்கம் பகுதியில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியை 50 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்து, விவசாய நிலமாக மாற்றி பயிரிட்டு வந்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த நிலங்களை கணக்கெடுப்பு ஆய்வு மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான 100 ஏக்கர் நிலங்களை கே.சி.பி. இயந்திரங்கள் உதவியுடன் கையகப்படுத்தி ஆக்கிரமிப்பு பலகைகளை வைத்தனர். ஆக்கிரமிப்பு பணிகளின் போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire