பள்ளி மாணவர் தற்கொலை

பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தொட்டியம் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி திருவேங்கடபுரத்தை சேர்ந்த பெருமாள்- காத்தாயி தம்பதியின் மகன் மாதவன்(14). இவர் செவந்திப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தாயின் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





