இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை கைது செய்தது இலங்கை கடற்படை...!

இலங்கையில் இருந்து இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சென்னை,
இலங்கையில் இருந்து இந்தியா வர முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த 1 சிறுவன் உட்பட 6 பேர் இந்தியா வர முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
அவர்கள் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





