- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குளக்கரையில் பனைவிதைகள் நட்ட மாணவர்கள்



குளக்கரையில் பனைவிதைகள் மாணவர்கள் நட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும் விதமாக பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். மேலும் பனை மரங்கள் வெட்டி அகற்றுவதையும் தடுத்து வருகின்றனர். அதேபோல தற்போது கிராமங்கள் தோறும் ஏரி, குளக்கரைகளிலும் பொது வெளியிலும் பனை விதைகளை நடவு செய்து வருகின்றனர். இதேபோல குளமங்கலம் வடக்கு கிராமத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளூர் இளைஞர்களுடன் இணைந்து விடுமுறை நாளில் சேகரித்த பனை விதைகளை குளக்கரையில் நடவு செய்தனர். இதே போல ஒவ்வொரு விடுமுறை நாளிலும் பனை விதைகள் நடுவதாக கூறுகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire