ஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி நாளை தொடக்கம்

நாளை தொடங்கி 5 நாட்கள் ஊட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நாளை தொடங்க இருக்கும் 124-வது மலர் கண்காட்சிக்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாளை தொடங்கி 5 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைக்கான லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையொட்டி பூங்காவில் நடவு செய்யப்பட்ட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்ச்செடிகளில் பல வண்ணங்களிலான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. சுமார் 35 ஆயிரம் மலர்த்தொட்டிகளை அலங்கார மேடைகளில் அடுக்கும் பணிகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் அமித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





