பாரம்பரிய நடவாவி திருவிழா

நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் காஞ்சீபுரத்தை அடுத்த அய்யங்கார்குளத்தில் உள்ள நடவாவி கிணற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பாரம்பரிய நடவாவி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 5-ந்தேதி நடவாவி திருவிழா நடைபெறுகிறது. அதை முன்னிட்டு பூமிக்கு அடியில் தனித்துவமான சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடவாவி கிணற்றில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





