போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர் நியமனத்தை கைவிட வேண்டும். போதுமான தொழிலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் வரவு செலவுக்கான வித்தியாசத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





