விபத்தில் தொழிலாளி சாவு

பரமத்திவேலூர்:-
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). கூலித் தொழிலாளியான இவர், கபிலர்மலைக்கு சென்றார். அங்குள்ள மலைஅடிவாரத்தில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம் மீது மோதிய வாகனம் குறித்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





