ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
![ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/28/1415662-untitled-2.webp)
![](/images/t-max-icon.png)
![](/images/t-min-icon.png)
இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார்
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் , டென்மார்க் வீரர் விக்டர் அக்சல்சன் ஆகியோர் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய அக்சல்சன் 19-21, 21-18, 21-8 செட் கணக்கில் வெற்றி பெற்றார்.இதனால் இந்திய வீரர் பிரனாய், தொடரில் இருந்து வெளியேறினார்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire![](/images/hocalwire_small_logo.png)