முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டி; நெல்லையை வீழ்த்தியது கோவை

சென்னையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில கபடி விளையாட்டு போட்டியில் நெல்லையை கோவை வீழ்த்தியுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 15 வகையான போட்டிகள் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த கபடி போட்டியில் நெல்லை மாவட்ட அணி வீரரை, கோவை மாவட்ட அணியினர் மடக்கி பிடித்த காட்சி. இந்த ஆட்டத்தில் கோவை அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் நெல்லையை வீழ்த்தியது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





