சென்னையில் உலக ஸ்குவாஷ் போட்டி - அடுத்த ஆண்டு நடக்கிறது
2023-ம் ஆண்டு உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஸ்குவாஷ் விளையாட்டில் உலக கோப்பை போட்டி 2011-ம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் உலக கோப்பை போட்டியை நடத்த உலக ஸ்குவாஷ் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி 2023-ம் ஆண்டு உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அதன் சம்மேளன தலைவர் ஸினா வுட்ரிட்ஜ் நேற்று தெரிவித்தார். இதே போல் 2025-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியும் சென்னையிலேயே நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire