அதனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

அதனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Update: 2023-09-20 18:45 GMT

விழுப்புரம் அருகே பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட அதனூர் மின்னூட்டியில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழகனூர், சோழம்பூண்டி, ஆசாரங்குப்பம், வெங்கந்தூர், அதனூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்