ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவை புறக்கணித்த அன்புமணி
அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.
அரசுக்கு எதிரான போராட்டம்... விசாரணையே இன்றி முதல் நபரை இன்று தூக்கில் போடுகிறது ஈரான்
எர்பானுக்கு எதிராக கடவுளுக்கு எதிராக போர் செய்கிறார் என குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.
இரட்டை தள மின்சார பேருந்து சேவை: எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது தெரியுமா..?
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருவர் உயிரிழப்புக்கு கிருமி கலந்த குடிநீரே காரணம்: திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம்
அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றத் தவறிய திமுக அரசுக்கு வளர்ச்சி குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என அன்புமணி தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு - அன்பில் மகேஷ்
இடைநிலை, பகுதி நேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொங்கல் பண்டிகை: வீட்டில் பொங்கல் வைக்க நல்ல நேரம்
பொங்கல் தினத்தன்று புதிய பானையில் புது அரிசியிட்டு பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம்.
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட 'பராசக்தி' படக்குழு
டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்பட பராசக்தி படக்குழுவினரும் பங்கேற்றனர்.
பொங்கல் ஒரு உலகளாவிய விழாவாக மாறிவிட்டது: டெல்லியில் விழாவில் பிரதமர் மோடி பேச்சு
டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
பாரம்பரிய கட்டிடங்களை காண சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவை தொடக்கம்
அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வீதம் பஸ் நிலையங்களுக்கு வரும். அதில் ரூ.50 கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று பயணிக்கலாம்.
தாய்லாந்து: ரெயில் மீது கிரேன் சரிந்ததில் 22 பேர் பலி
ரெயில் செல்லும் பாதையில் அதிவிரைவு ரெயில் திட்டம் சார்ந்த பணிகள் நடந்து வந்துள்ளன.