அமெரிக்க வீரர்கள் படுகொலை... அல்-கொய்தா தொடர்புடைய தலைவரை தாக்கி அழித்த அமெரிக்கா
அமெரிக்க படைகள் கடந்த 16-ந்தேதி நடத்திய தாக்குதலில், பிலால் ஹசன் அல்-ஜசீம் கொல்லப்பட்டார்.
திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு என்ற ஒரு காரணமே போதும் - அன்புமணி
குற்றங்கள் குறித்த செய்திகளையும், விமர்சனங்களையும் வெளியில் வராமல் தடுப்பதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டுகிறது என அன்புமணி தெரிவித்துள்ளார்.
சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக மீண்டும் டெல்லி செல்கிறார் விஜய்
நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
கோவளம் நன்னீர்த் தேக்க திட்டத்தை கைவிடுக - சீமான்
இத்திட்டம் 16க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும் வேரறுக்கும் ஒரு திட்டம் என சீமான் தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு நாளை மட்டும் அனுமதி
மகரஜோதி உற்சவத்தை முன்னிட்டு இன்று 30,000 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. நாளை இரவு 11 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதன் பின்னர் நடை அடைக்கப்பட உள்ளது.
’வெறுப்பு உங்கள் கண்களை மறைத்தது’ - ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கங்கனா ரனாவத் கருத்து
ஏ.ஆர்.ரகுமானை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை சந்தித்ததில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 19.01.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன் உள்ள மூத்த மொழி எது? பிரபல பாடலாசிரியர் பதில்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இலக்கிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான இலக்கிய திருவிழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல், இ. அறிவியல் மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், அறிவார்ந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடைபெறும்.
அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்: 80-வது முறையாக கூறிய டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை நிறுத்தினேன் என டிரம்ப் கூறுவது இது 80-வது முறையாகும்.
தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பலரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.