தமிழ் அல்லது சமஸ்கிருதம்... உலகின் உயிர்ப்புடன் உள்ள மூத்த மொழி எது? பிரபல பாடலாசிரியர் பதில்
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் இலக்கிய திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பு ஆண்டிற்கான இலக்கிய திருவிழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில், உலக அளவில் அரசியல், இ. அறிவியல் மற்றும் பிற கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். இதில், அறிவார்ந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் நடைபெறும்.
அணுசக்தி நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தினேன்: 80-வது முறையாக கூறிய டிரம்ப்
இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தை நிறுத்தினேன் என டிரம்ப் கூறுவது இது 80-வது முறையாகும்.
தொடர் விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பலரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வந்தனர். அதன்படி ஊட்டியில் தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் காற்றின் தரத்தை அறிய 100 டிஜிட்டல் பலகைகள்
100 இடங்களில் காற்றின் தரத்தை அறிவிக்கும் டிஜிட்டல் பலகைகளை வைக்க சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
கெனிசாவுடன் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரவி மோகன்
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இன்று சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர்.
சின்னசாமி மைதானத்திற்கு கிடைத்தது கிரீன் சிக்னல்...ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி
ஐபிஎல் 2026 தொடரின் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது.
போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பலி; ஈரான் தலைவர் வெளிப்படையாக ஒப்புதல்
ஈரானிய பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை பற்றி காமேனி எதுவும் கூறாமல் தவிர்த்து விட்டார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை: இன்று கடைசிநாள்
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாளாகும்.
சந்திரகாச்சி - தாம்பரம் இடையே இன்று அம்ரித் பாரத் ரெயில் சேவை தொடக்கம்
இந்தியாவில் வந்தே பாரத் ரெயில்களுக்கு இணையாக அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையிலான அம்ரித் பாரத் ரெயில்கள் தயாரித்து இயக்கப்பட்டு வருகிறது. இவை ஏ.சி. இல்லாத ரெயில் பெட்டிகளை கொண்டது. தமிழகத்தில் முதல் அம்ரித் பாரத் ரெயிலானது ஈரோடு - பீகார் ஜோக்பானி இடையே இயக்கப்படுகிறது. அம்ரித் பாரத் ரெயிலில் ஒரே நேரத்தில் 1,834 பேர் வரையில் பயணிக்கலாம்.