மதியம் 1 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை மறுக்கும் அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி மனம் திறந்த நடிகை கிரிஜா ஓக்
நடிகை கிரிஜா ஓக், சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி, திடீரென தேசிய அளவில் பிரபலமானார்.
நிலத்தகராறில் தி.மு.க. நிர்வாகி சுட்டுக்கொலை - போலீஸ் விசாரணை
கொலை சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை மக்களை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்.. 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி
QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வருவாய் கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்து அரசாணை வெளியீடு
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள், காவிரி டெல்டா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கேப்டன் பதவியால் பெருமை’- ரிஷப் பண்ட் நெகிழ்ச்சி
இந்தியாவுக்கு வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை: கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி சுட்டுப்பிடிப்பு
கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி விஜயகுமார் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார்.
விபத்தில் சிக்கிய கார்: படுகாயம் அடைந்த மணமகள்.. மணமகன் எடுத்த முடிவு.. நெகிழ்ச்சி சம்பவம்
மணமகள் சென்ற கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஓடிடியில் வெளியாகும் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'...எப்போது, எதில் பார்க்கலாம்?
கடந்த7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, அதன் நகைச்சுவைக்காக நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'தி கிரேட் பிரீ-வெடிங் ஷோ'. ராகுல் ஸ்ரீனிவாஸ் இயக்கிய இந்தப் படத்தில் திருவீர் மற்றும் டீனா ஸ்ராவ்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.