
எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியை ஏற்றிய போது வானில் பறந்த ஹெலிகாப்டர் மூலம் ஆயிரம் கிலோ ரோஜா மலர்கள், அவர் மீது தூவப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு சமாதான புறாக்களை பறக்கவிட்டார் எடப்பாடி. மாலையில் மீண்டும் மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி வரும் போதும் இதே போன்று ரோஜா மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





