
3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர தாய்
குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.
6 Dec 2025 6:59 AM IST
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி: சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கீழஈராலை சேர்ந்த ஒரு இளம்பெண், கோவில்பட்டி காந்திநகரைசை் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.
6 Dec 2025 6:32 AM IST
பறிமுதல் செய்த 72 வாகனங்கள் பொது ஏலம் விடப்படும்: தமிழக காவல்துறை தகவல்
மொத்தம் உள்ள 72 வாகனங்களில் 48 வாகனங்கள் டிசம்பர் 22ம் தேதி 11 மணிக்கு மதுரையிலும், 24 வாகனங்கள் டிசம்பர் 23ம் தேதி 11 மணிக்கு திருச்சியிலும் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:09 PM IST
கல்லணை கிராமத்தில் மக்களைப் பாதிக்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் - சீமான்
மக்களின் அறப்போராட்டத்தை அரசு அடக்க முனைவது இந்த அரசு யாருக்கானது என்ற கேள்வியை எழுப்புகிறது என்று சீமான் கூறியுள்ளார்.
5 Dec 2025 1:58 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: அமைச்சர் ரகுபதி விளக்கம்
மதவாதிகள் எவ்வழியேனும் காலூன்ற எண்ணுகிறார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
4 Dec 2025 8:51 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு
உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
4 Dec 2025 5:59 PM IST
கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மதுரை காவல் ஆணையரிடம் நீதிபதி கேள்வி
பதற்றமான சூழலை கருத்தில் கொண்டே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டது என்று அரசு தரப்பு விளக்கமளித்துள்ளது.
4 Dec 2025 5:48 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்து உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
4 Dec 2025 4:16 PM IST
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவை - தமிழ்நாடு அரசு வாதம்
தனி நீதிபதி ஆணையால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
4 Dec 2025 11:32 AM IST
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் விவகாரம்: மேல்முறையீடு மீது இன்று விசாரணை
தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
4 Dec 2025 6:44 AM IST
திருப்பரங்குன்றத்தில் பதற்றம்: 144 தடை உத்தரவு - என்ன நடந்தது?
தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டக்கார்கள் செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.
3 Dec 2025 7:31 PM IST
வாடிக்கையாளர்களை கவர சீரியல் பல்பு.. டீக்கடையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாப பலி
இந்த சம்பவம் தொடர்பாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 Dec 2025 10:54 AM IST




