
கனமழை காரணமாக சென்னை விமானநிலையம் தற்காலிகமாக பகல் 1 மணி வரை ஓடுபாதை மூடப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விமானங்கள் தரையிறக்க முடியாத சூழலால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (நவ.30) மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





