
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு-தாம்பரம் இடையேயான ரெயில் சேவையில் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் காரணமாக ரெயில்கள் தாமதாக இயக்கப்படுவதாக ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. வழக்கமான நேர அட்டவணைப்படி இல்லாமல் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





