தண்டவாளத்தில் மழை நீர் - மின்சார ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்


தண்டவாளத்தில் மழை நீர் - மின்சார ரெயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்
x
Daily Thanthi 2024-11-30 08:44:51.0
t-max-icont-min-icon

சென்னை பல்லாவரத்தில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில்கள் 2 மணி நேரம் வரை பல்லாவரத்திலேயே நிறுத்தப்பட்டு உள்ளன.  மழைநீரை அகற்றும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story