
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூப்பர் யூனியன் பகுதியில், பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து சிலர் கும்பலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, யூத மாணவர்கள் சிலர் அச்சத்தில் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றின் நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்தனர். இதனை தொடர்ந்து அந்த கும்பல், நூலகத்தின் வாசல் கதவை ஓங்கி அடித்து, பாலஸ்தீன விடுதலை கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது. எனினும், நியூயார்க் காவல் துறை வெளியிட்ட செய்தியில், நூலகத்தில் இருந்து யூத மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி கொண்டு வந்து விட்டோம் என தெரிவித்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





