கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 06:18:46.0
t-max-icont-min-icon

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 449 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 3,745 கன அடியாக உயர்ந்துள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 18.82 அடியை எட்டியுள்ளது. 

1 More update

Next Story