புயல் கரையை கடக்க தாமதமாக வாய்ப்பு

Daily Thanthi 2024-11-30 07:16:16.0
பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடர்ந்து தாமதமாக வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்க நாளை அதிகாலை வரை ஆகலாம். சென்னை -புதுச்சேரி இடையே மரக்காணம் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





