புயல் கரையை கடக்க தாமதமாக வாய்ப்பு


புயல் கரையை கடக்க தாமதமாக வாய்ப்பு
Daily Thanthi 2024-11-30 07:16:16.0
t-max-icont-min-icon

பெஞ்சல் புயல் கரையை கடக்க தொடர்ந்து தாமதமாக வாய்ப்பு உள்ளது. புயல் கரையை கடக்க நாளை அதிகாலை வரை ஆகலாம். சென்னை -புதுச்சேரி இடையே மரக்காணம் மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கூறியுள்ளார்.

1 More update

Next Story