தூத்துக்குடியில் 6 மீனவர்கள் கடலில் தத்தளிப்பு

தூத்துக்குடி அருகே திரேஸ்புரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் கடலில் தத்தளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்து வரும் மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 26-ம் தேதி கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





