பெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடம் மாறியது


பெஞ்சல் புயல் கரையை கடக்கும் இடம் மாறியது
Daily Thanthi 2024-11-30 08:36:11.0
t-max-icont-min-icon

மரக்காணத்திற்கு அருகே பெஞ்சல் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே பெஞ்சல் புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story