
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘பெஞ்சல்’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்குபோது விழுப்புரம், கடலூர், புதுவை, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுவையில் அடுத்த 3 தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும். புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





