
புதுவைக்கு அருகில் புயல் கரை கடக்க வாய்ப்பு
பெஞ்சல் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை பிற்பகல் கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரை கடக்கும்போது மணிக்கு 70-80 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





