காசா மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது - துருக்கி அதிபர்

Daily Thanthi 2023-10-26 12:47:43.0
காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளதாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார். காசாவில் சிந்தப்பட்ட இரத்தம் "முஸ்லிம்களின் இரத்தம்" என்பதால் மேற்கத்திய நாடுகள் சர்வதேச சட்டத்தை கடைபிடிப்பதில்லை என்று அவர் கூறினார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





