
போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது - ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல்
அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து 8,000க்கும் அதிகமானோர் பாலஸ்தீனப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆளும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இன்று அதிகாலை தெரிவித்தது.
இதன்படி இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும், அவர்களில் பாதி குழந்தைகள் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை வெளியிடப்பட்ட கடைசி உயிரிழப்பு எண்ணிக்கையில் 7,703 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





