தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார்... ... இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்தம் இன்று மாலை 5 மணி முதல் அமல்:  மத்திய அரசு
x
Daily Thanthi 2025-05-10 13:33:48.0
t-max-icont-min-icon

தேச பாதுகாப்பிற்காக முப்படைகள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். இந்தியாவின் இறையாண்மையை பாதுகாத்து கொள்வதில் எந்தவிதத்திலும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என ராணுவ அதிகாரி ரகு நாயர் கூறியுள்ளார்.

1 More update

Next Story