மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை

x
Daily Thanthi 2024-10-27 06:56:03.0
விஜய் மாநாட்டுக்கு வந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட நபருக்கு அங்கு இருந்த மருத்துவர் குழு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். மாநாட்டு திடலில் காலை முதலே ஏராளமானோர் குவிந்து வரும் சூழலில் குடிநீரின்றி பலர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





