மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை


மாநாட்டுக்கு வந்தவர் மயக்கம் - சிபிஆர் சிகிச்சை
x
Daily Thanthi 2024-10-27 06:56:03.0
t-max-icont-min-icon

விஜய் மாநாட்டுக்கு வந்தவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. மயக்கம் ஏற்பட்ட நபருக்கு அங்கு இருந்த மருத்துவர் குழு சிபிஆர் சிகிச்சை அளித்தனர். மாநாட்டு திடலில் காலை முதலே ஏராளமானோர் குவிந்து வரும் சூழலில் குடிநீரின்றி பலர் மயக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story