திருப்பதியில் களைக்கட்டிய தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ம் நாள் - ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளினார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று காலை 7 மணியளவில் தேரோட்டம் கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தது. ஸ்ரீதேவி, பூதேவியருடன் மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





