ஆசிரியரின் தேர்வுகள்

பயணிகளை இறக்கிவிட்டு அரசு பஸ் ஜப்தி- கோயம்பேடு பஸ்நிலையத்தில் பரபரப்பு
கோயம்பேட்டிலிருந்து பெங்களூரு செல்லும் அரசு சொகுசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்
17 July 2025 7:06 AM IST
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்க தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2025 6:11 AM IST
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்.. பாஜகவின் நேரடிக் கொலை - ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்தியாவின் மகள்களுக்கு பாதுகாப்பும் நீதியும் தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
15 July 2025 1:04 PM IST
அனைவரும் ஓரணியில் இருந்தால், டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது: மு.க.ஸ்டாலின் பேச்சு
முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 July 2025 12:53 PM IST
நான் துரோகியா?... வேதனையில் துடிக்கின்றேன்... மல்லை சத்யா
மதிமுகவிற்கும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் என்று மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
14 July 2025 11:25 AM IST
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக காலமானார்.
14 July 2025 10:25 AM IST
2026-ல் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
14 July 2025 10:19 AM IST
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகிப்பதை நிறுத்த உத்தரவா? மத்திய அரசு விளக்கம்
சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
14 July 2025 6:16 AM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: ஆப்சென்ட் ஆனது எத்தனை பேர்?
குரூப்-4 பணி இடங்களுக்கான தேர்வை 11,48,019 பேர் எழுதினார்கள். இதன் மூலம் ஒரு இடத்துக்கு 292 பேர் போட்டியிடுகிறார்கள்.
13 July 2025 6:08 AM IST
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய சம்பவம்: 13 பேருக்கு ரெயில்வே விசாரணை குழு சம்மன்
முதற்கட்டமாக 13 பேரும் திருச்சி கோட்ட ரெயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
9 July 2025 12:22 PM IST
"ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா?" - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
8 July 2025 12:57 PM IST
பொன்முடிக்கு எதிரான வழக்கு; மைக்கை பிடிக்கும் அரசியல் தலைவர்கள் யோசித்து பேச வேண்டும்: ஐகோர்ட்டு எச்சரிக்கை
பொன்முடிக்கு எதிரான வழக்கை வருகிற ஆகஸ்டு 1-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
8 July 2025 12:18 PM IST









