மாவட்ட செய்திகள்



திருச்செந்தூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் பகுதியில் ஒருவரை 2 பேர் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கூட்டுசதி செய்து கொலை செய்தனர்.
11 Nov 2025 9:16 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை மற்றும் மகனை ஒருவர் அவரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
11 Nov 2025 8:18 PM IST
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர், சங்கரன்கோவில் துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
11 Nov 2025 7:01 PM IST
தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது: வெள்ளி பொருட்கள், செல்போன் மீட்பு

முத்தையாபுரம் பகுதியில் ஒருவர் பைக்கில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த 2 பேர் பேச்சுக்கொடுத்து அவரிடம் இருந்து வெள்ளி பொருட்கள், செல்போனை பறித்துச் சென்றனர்.
11 Nov 2025 6:51 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னையில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Nov 2025 5:45 PM IST
நொய்யல் சுற்று வட்டார பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

நொய்யல் சுற்று வட்டார பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

சஷ்டியை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
11 Nov 2025 5:38 PM IST
திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்

திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் ருத்ர யாகம்

குடவாசல் அருகே உள்ள திருச்சிறுகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ருத்ர யாக திருவிழாவில் கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் பங்கேற்றார்.
11 Nov 2025 5:31 PM IST
குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்

குலசை முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.60 லட்சம்

உண்டியல்களில் ரொக்கம் ரூ 60 லட்சத்து 32 ஆயிரத்து 419 தவிர 87 கிராம் தங்கம், 850.600 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
11 Nov 2025 4:38 PM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் விழிப்புணர்வு ரங்கோலி கோலம்

சென்னை மாநகரில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தக் கணக்கீட்டுப் படிவம் 4.11.2025 முதல் வீடுவீடாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.
11 Nov 2025 4:34 PM IST
வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

வெற்றி நிச்சயம் திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 170 பேருக்கு சான்றிதழ், பணி நியமன ஆணை: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கிடையே திறன் பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பறிமாறிக் கொண்டனர்.
11 Nov 2025 3:54 PM IST
திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

திருக்கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகள்: முதல்-அமைச்சர் வழங்கினார்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Nov 2025 3:36 PM IST