மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரிய தலைவர் ஆலோசனை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
18 Oct 2025 4:21 PM IST
தீபாவளிக்கு மறுநாள் இறைச்சி கடைகள் மூடல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2025 4:17 PM IST
அரசு உதவிபெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் - டிடிவி தினகரன்
அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
18 Oct 2025 4:00 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
18 Oct 2025 3:49 PM IST
எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு
எல்.பி.ஜி. சிலிண்டரில் ஏற்பட்ட எரிவாயு கசிவின் காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் பொன்னுசாமி என்பவர் உயிரிழந்தார்.
18 Oct 2025 3:16 PM IST
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Oct 2025 2:50 PM IST
தீபாவளி பண்டிகை: திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்
திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை என மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 1:30 PM IST
தூத்துக்குடி: நடுக்கடலில் மீனவர் திடீர் சாவு
தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒரு மீனவர் நாட்டுப்படகில் 9 மீனவர்களுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளார்.
18 Oct 2025 1:17 PM IST
22, 23ம் தேதிகளில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் வாஞ்சி மணியாச்சி- திருச்செந்தூர் இடையே ரத்து
பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 22, 23-ம் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியுடன் நிறுத்தப்படும்.
18 Oct 2025 1:09 PM IST
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்
தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா வழியாக தமிழ்நாடு அரசின் சமூக நீதி கொள்கையும், இட ஒதுக்கீட்டு நடைமுறைகளும் கைவிடப்படும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
18 Oct 2025 12:47 PM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வருகிற 20-ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
18 Oct 2025 10:45 AM IST
நடத்தையில் சந்தேகம்.. குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவி.. வியாபாரி செய்த கொடூரம்
மனைவின் நடத்தையில் அவர் சந்தேகப்பட்டு வந்தநிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
18 Oct 2025 10:39 AM IST









