மாவட்ட செய்திகள்

ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை இந்தி மொழிபெயர்ப்பு நூல் - மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்.
6 Oct 2025 3:52 PM IST
இந்தியாவின் 2-வது யானை பாகன் கிராமம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.5.40 கோடி செலவில் கட்டப்பட்ட 47 பணியாளர் குடியிருப்புகள் கொண்ட யானை பாகன் கிராமத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
6 Oct 2025 3:37 PM IST
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 Oct 2025 2:44 PM IST
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி; செல்வப்பெருந்தகை கண்டனம்
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்.
6 Oct 2025 2:14 PM IST
நோய்களுக்கு மருந்தாகும் ஒளஷத மலை கிரிவலம்
பௌர்ணமி தோறும் மாலை வேளையில் பக்தர்கள் ஒளஷத மலையை வலம்வந்து, அகத்தியர் பூஜித்த கல்யாண பசுபதீஸ்வரரை வணங்குகிறார்கள்.
6 Oct 2025 1:37 PM IST
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின- குழித்துறையில் உற்சாக வரவேற்பு
நவராத்திரி வழிபாட்டிற்கு பின்னர் சாமி விக்கிரகங்கள் திருவனந்தபுரத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டன.
6 Oct 2025 11:42 AM IST
40 ஆண்டுகளுக்கு பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மண்டப கடைகள் இடித்து அகற்றம்
கன்னியம்பலம் மண்டபத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
6 Oct 2025 11:11 AM IST
திசையன்விளை உலக ரட்சகர் ஆலய சப்பர பவனி
சப்பர பவனியின்போது ஏராளமான பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி, மாலைகள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
6 Oct 2025 10:51 AM IST
3 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. வாகன ஓட்டிகள் அவதி
பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
6 Oct 2025 10:07 AM IST
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
6 Oct 2025 6:27 AM IST
சிறு பட தயாரிப்பாளர்கள் தான் திரையுலகை வாழவைத்து கொண்டிருக்கிறார்கள் - ஜாவா சுந்தரேசன்
நல்ல காலம் தொடங்கிவிட்டதாக உணருகிறேன் என்று ஜாவா சுந்தரேசன் கூறியுள்ளார்.
5 Oct 2025 9:50 PM IST
தூத்துக்குடியில் மின்னல் தாக்கி 4 பேர் காயம்
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த 4 பேர் கோவளம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றனர்.
5 Oct 2025 9:31 PM IST









