மாவட்ட செய்திகள்



சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு

கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 8:47 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்

கொடிமரத்தை பழுதுபார்த்து மராமத்து பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது.
10 Dec 2025 7:41 PM IST
கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 Dec 2025 7:33 PM IST
கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

கடன்-நிதி மோசடி அதிகரித்து வருவதாக திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.
10 Dec 2025 7:28 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
10 Dec 2025 6:15 PM IST
கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு

உடன்குடி பகுதியில் வாலிபர் ஒருவர், திருமணமான ஒரு பெண்ணுடன் பழகி வந்ததை அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு வாலிபர் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
10 Dec 2025 5:45 PM IST
தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தளிகைவிடுதி ஆனந்தவள்ளி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:23 PM IST
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-ம் தேதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
10 Dec 2025 5:13 PM IST
ஜேடர்பாளையம் ஆனந்த ஈஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

ஜேடர்பாளையம் ஆனந்த ஈஸ்வரர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

சங்காபிஷேக நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆனந்த ஈஸ்வரரை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 5:12 PM IST
தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசார் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 Dec 2025 5:07 PM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST