மாவட்ட செய்திகள்

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட 15-ந்தேதி முதல் விருப்ப மனு வினியோகம்
15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Dec 2025 10:02 AM IST
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர இவ்விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 Dec 2025 9:12 AM IST
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது
9-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
11 Dec 2025 8:55 AM IST
தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அதிகாரிகளை தண்டிப்பதை தவிர வேறு வழியில்லை - ஐகோர்ட்டு எச்சரிக்கை
உத்தரவை நிறைவேற்றாமல் இருந்ததற்கு தேர்தல் பணிகளை காரணமாக கூறக்கூடாது என்று ஜகோர்ட்டு கூறியுள்ளது.
11 Dec 2025 7:55 AM IST
கோவை செம்மொழிப் பூங்கா: இன்று முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி
கோவை செம்மொழிப் பூங்காவினை கடந்த மாதம் 25-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 Dec 2025 7:08 AM IST
திருவொற்றியூரில் ரவுடி வெட்டிக்கொலை.. மர்ம கும்பல் வெறிச்செயல்
கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Dec 2025 6:49 AM IST
காட்டுமன்னார்கோவில் அருகே சிவலோக நாதர் கோவில் கும்பாபிஷேகம்: காஞ்சி சங்கராச்சாரியார் பங்கேற்பு
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் சௌந்தரநாயகி, சிவலோகநாதர் ஆகியோருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
10 Dec 2025 9:19 PM IST
வயல் வேலைக்கு சென்ற மூதாட்டி ரெயில் மோதி பலி
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், வயலில் வேலைக்கு செல்வதற்காக கடம்பூர் மணியாச்சி இடையே ரெயில்வே தண்டவளத்தை கடந்து செல்ல முயன்றார்.
10 Dec 2025 9:19 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் ஒரு வாலிபர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
10 Dec 2025 8:51 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு
கார்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 8:47 PM IST
கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் கொடிமர பாலாலயம்
கொடிமரத்தை பழுதுபார்த்து மராமத்து பணி செய்வதற்காக பாலாலயம் நடைபெற்றது.
10 Dec 2025 7:41 PM IST
கஞ்சா வழக்கில் 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
10 Dec 2025 7:33 PM IST









