மாவட்ட செய்திகள்



தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடியில் 8 பெண் போலீசாருக்கு வாகன ஓட்டுநர் உரிமம்: எஸ்.பி. வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் போலீசார் இயக்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்களை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 Dec 2025 5:07 PM IST
வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

வேண்டுதல்களை நிறைவேற்றும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி

சிறுவாபுரி தலத்தில் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து வழிபாடு செய்தால் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும் என்பது நம்பிக்கை.
10 Dec 2025 4:28 PM IST
திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி எஸ்.பி. அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
10 Dec 2025 3:58 PM IST
திருநெல்வேலியில் பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை

திருநெல்வேலியில் பெண்ணை கல்லால் தாக்கியவருக்கு 6 மாதங்கள் சிறை

ராதாபுரம் பகுதியில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, ஆதிதிராவிட பெண்ணை, ஒரு நபர் அசிங்கமாக பேசி கல்லால் தாக்கினார்.
10 Dec 2025 3:52 PM IST
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால்,...
10 Dec 2025 3:45 PM IST
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
10 Dec 2025 3:40 PM IST
அரசம்பாளையம் பட்டாலி மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

அரசம்பாளையம் பட்டாலி மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு

திருவிழாவில் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
10 Dec 2025 3:27 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

சங்கரன்கோவில் கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் துணைமின் நிலையத்தில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
10 Dec 2025 2:45 PM IST
நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!

நில அளவர்கள், வரைவளர்கள் 476 பேருக்கு பணி நியமன ஆணை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்...!

20.41 லட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது
10 Dec 2025 2:34 PM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
10 Dec 2025 2:27 PM IST
திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
10 Dec 2025 2:20 PM IST
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை

கணவருடன் ஏற்பட்ட தகராறில், வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
10 Dec 2025 1:46 PM IST