மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பீச் ரோட்டில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை
தூத்துக்குடியில் பீச் ரோட்டில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததாலும் சாலையின் நடுவில் டிவைடர்கள் இல்லாததாலும் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.
21 Nov 2025 12:43 AM IST
தலித்துகள், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
21 Nov 2025 12:35 AM IST
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.69 லட்சம் மதிப்புள்ள பீடிஇலை மூட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடிஇலைகள் கடத்துவதாக கியூ பிரிவு குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
20 Nov 2025 11:01 PM IST
வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
20 Nov 2025 10:31 PM IST
நள்ளிரவு 1 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 10:26 PM IST
ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரெயில்வேயில் கடந்த 7 மாதங்களில் ரூ.22.97 கோடி வருவாய்
கடந்த 2 ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிகளவு கூடுதல் பெட்டிகள் ரெயில்களில் இணைத்து இயக்கப்பட்டுள்ளன.
20 Nov 2025 9:51 PM IST
ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்டுக்கான எந்திர சோதனை வெற்றி - இஸ்ரோ தகவல்
எல்.வி.எம்.3 ராக்கெட்டின் மேல்நிலைக்கு சக்தி அளிக்கும் சி.இ.20 கிரையோஜெனிக் எந்திர சோதனை பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது.
20 Nov 2025 9:18 PM IST
சென்னையில் 2 நாட்களுக்கு மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
20 Nov 2025 8:54 PM IST
ஒரே தண்டவாளத்தில் ரெயில்கள் அருகருகே நிற்கலாமா? - தெற்கு ரெயில்வே விளக்கம்
சிக்னல் விதிகள் மற்றும் பாதுகாப்பு தூரம் ஆகியவற்றை பின்பற்றி அனைத்து ரெயில்களும் இயக்கப்படுகின்றன என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Nov 2025 8:48 PM IST
நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி
கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
20 Nov 2025 8:39 PM IST
5 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 7:24 PM IST









