மாவட்ட செய்திகள்

கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டம்: மாநில அரசிடம்தான் குளறுபடி உள்ளது - எடப்பாடி பழனிசாமி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
21 Nov 2025 4:07 PM IST
தமிழ்நாட்டில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டினை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
உர வகைகள் தங்கு தடையின்றி விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
21 Nov 2025 3:37 PM IST
எஸ்.ஐ.ஆரை செயல்படுத்தி எதிர்காலத்தில் குடியுரிமையை கேள்விக்குறியாக்கும் ஆபத்து இருக்கிறது - கனிமொழி எம்.பி
தூத்துக்குடியில் ரூ.1.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட நீச்சல் குளத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.
21 Nov 2025 2:45 PM IST
உலக மீனவர் தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலக மீனவர் ஆண்டுதோறும் நவம்பர் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
21 Nov 2025 2:25 PM IST
சிறுமி கொலை வழக்கு: அசாம் வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை - உறுதி செய்து கோர்ட்டு உத்தரவு
அசாம் மாநில வாலிபருக்கு விதித்த சாகும் வரை தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2025 8:42 AM IST
தமிழ்நாட்டில் 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் 3 லட்சம் பள்ளி சிறார்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
21 Nov 2025 5:11 AM IST
ஆசிரியர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி மாணவிகள் சாலை மறியலால் பரபரப்பு
விளாத்திகுளம், புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர் தியாகராஜனை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
21 Nov 2025 3:15 AM IST
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை
தூத்துக்குடியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
21 Nov 2025 2:13 AM IST
5 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Nov 2025 2:07 AM IST
தூத்துக்குடியில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: போலி தீவிரவாதிகள் பிடிபட்டனர்
தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
21 Nov 2025 1:56 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை: முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் கைது- கார், பணம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் பகுதியில் கடந்த வாரம் பூட்டியிருந்த சில வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
21 Nov 2025 1:13 AM IST









