மாவட்ட செய்திகள்

சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்: திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
போதுமான அடிப்படை வசதிகளை செய்து தர கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
20 Nov 2025 3:42 PM IST
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ஊஞ்சலில் பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
20 Nov 2025 3:23 PM IST
உயர்கல்வித்துறை சார்பில் ரூ.59.93 கோடி செலவில் கல்விசார் கட்டடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
உதவிப் பேராசிரியர்கள், உதவி நூலகர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வான 213 நபர்களுக்கு முதல்-அமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
20 Nov 2025 2:55 PM IST
6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 2:43 PM IST
நாமக்கல்: பச்சைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்-கலசாபிஷேகம்
சிறப்பு வழிபாட்டில் நாமக்கல் பொத்தனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கலந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
20 Nov 2025 2:13 PM IST
சாணார்பட்டி அருகே மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜை
யாக பூஜையில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
20 Nov 2025 12:19 PM IST
திண்டுக்கல்: அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நிகும்பலா யாகம்
நிகும்பலா யாகத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
20 Nov 2025 11:42 AM IST
இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர் உயிரிழப்பு: கொலை வழக்குப்பதிவு; 2 பேர் கைது
அம்பத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவர், தனது நண்பருடன் நடந்து சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள், அவர்கள் இருவரையும் வழிமறித்து தகராறு செய்தனர்.
20 Nov 2025 4:59 AM IST
ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
20 Nov 2025 4:14 AM IST
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Nov 2025 3:47 AM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
20 Nov 2025 3:15 AM IST
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரெயில்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்
தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் வருகிற டிசம்பர் 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
20 Nov 2025 2:51 AM IST









