மாவட்ட செய்திகள்



ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

ஓட்டல் ஊழியர்களை ஆட்டோவில் கடத்தி பணம் பறிப்பு: 3 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அவரது நண்பரும் சென்னை கோயம்பேட்டில் தங்கி, ஓட்டலில் வேலை செய்து வருகின்றனர்.
20 Nov 2025 4:14 AM IST
சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது

சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது

சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
20 Nov 2025 3:47 AM IST
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
20 Nov 2025 3:15 AM IST
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரெயில்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்

முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரெயில்: தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தகவல்

தெற்கு ரெயில்வேயில் முதன் முறையாக பார்சல்களை அனுப்புவதற்கான 12 பெட்டிகள் கொண்ட தனி ரெயில் வருகிற டிசம்பர் 12-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன.
20 Nov 2025 2:51 AM IST
குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

குப்பை கொட்ட எதிர்ப்பு: மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டுவதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
20 Nov 2025 2:19 AM IST
போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

போலீஸ் ஏட்டு தாக்கியதாக புகார்: 4 சிறுவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை கொடுங்கையூரில் திருட்டு வழக்கில் கைது செய்த 4 சிறுவர்களை போலீஸ் ஏட்டாக பணியாற்றியவர் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 Nov 2025 1:23 AM IST
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது

களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 12:20 AM IST
கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கொலை மிரட்டல் வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 2 வாலிபர்கள் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 Nov 2025 12:04 AM IST
ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை

ஆன்லைனில் வேலை வாய்ப்பு விளம்பரத்தைப் பார்த்து ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் தற்கொலை

ஆன்லைன் மோசடியில் ரூ.5 லட்சத்தை இழந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
19 Nov 2025 10:02 PM IST
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
19 Nov 2025 9:41 PM IST
பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு

பாலியல் தொல்லைக்கு பயந்து சிறுமி தற்கொலை முயற்சி - வாலிபர் மீது வழக்குப்பதிவு

ஜன்னல் வழியாக சிறுமிக்கு ஆபாச சைகை காண்பித்ததோடு வாலிபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
19 Nov 2025 9:27 PM IST
கரூர் வெண்ணைமலை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் - சீமான்

கரூர் வெண்ணைமலை பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அகற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் - சீமான்

மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடு ஆகாது என்று சீமான் கூறியுள்ளார்.
19 Nov 2025 7:21 PM IST