அரியலூர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாவு
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
23 Oct 2023 2:13 AM IST
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
23 Oct 2023 2:10 AM IST
ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிய பொதுமக்கள்
ஆயுத பூஜைக்கான பொருட்களை ஆர்வமுடன் பொதுமக்கள் வாங்கினர்.
22 Oct 2023 11:37 PM IST
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
22 Oct 2023 11:26 PM IST
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்
காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.
22 Oct 2023 1:04 AM IST
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூரில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
22 Oct 2023 12:59 AM IST
அரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகள் பணியிட மாற்றம்-கலெக்டர் நடவடிக்கை
அரியலூர் மாவட்டத்தில் தாசில்தார் உள்பட 12 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
22 Oct 2023 12:57 AM IST
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் அரியலூரில் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
22 Oct 2023 12:55 AM IST
காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
மாவட்டத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
22 Oct 2023 12:52 AM IST
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
22 Oct 2023 12:36 AM IST











