செங்கல்பட்டு



செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள். டாக்டர்கள், நர்சுகள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள்.
7 Oct 2022 4:47 PM IST
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
7 Oct 2022 3:31 PM IST
விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை

விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை

4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 44 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.
7 Oct 2022 3:19 PM IST
திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு; 3 பேர் கைது

திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு; 3 பேர் கைது

திருவிடந்தை கடற்கரையில் காதல் ஜோடியிடம் கத்தி முனையில் நகையை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2022 2:42 PM IST
ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலையோரம் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Oct 2022 3:49 PM IST
போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு

போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு

செங்கல்பட்டு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
6 Oct 2022 2:39 PM IST
திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது

திருமணம் செய்வதாக பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி; உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர் கைது

ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்த நிலையில் 4-வது திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த நபர், உல்லாசமாக வாழ்ந்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 2:34 PM IST
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்வு

ஆயுத பூஜை பண்டிகையையொட்டி கூடுவாஞ்சேரி மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் உயர்ந்து காணப்பட்டது.
4 Oct 2022 2:56 PM IST
மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம்; அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றனர்.
3 Oct 2022 4:06 PM IST
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3 Oct 2022 3:24 PM IST
கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்

கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியல்

மறைமலைநகரில் கார் தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
1 Oct 2022 2:30 PM IST
கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறப்பு

கீழ்மருவத்தூர் ஊராட்சியில் ரேஷன் கடை திறக்கும் விழா நடந்தது.
29 Sept 2022 4:36 PM IST