செங்கல்பட்டு



திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் பால்குட ஊர்வலம்

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் வேதமலை பெருவிழா குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
29 Jan 2023 5:20 PM IST
மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

மேல்மருவத்தூர் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் திருடப்பட்டது.
29 Jan 2023 4:29 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.
29 Jan 2023 3:52 PM IST
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை; புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை - தொல்லியல் துறை அறிவிப்பு

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வருகை தர உள்ளதால் புராதன சின்னங்களை பார்க்க 1-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
29 Jan 2023 3:48 PM IST
கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ், கார், ஷேர் ஆட்டோ அடுத்தடுத்து மோதல்; 5 பேர் காயம்

கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் பஸ், கார், ஷேர் ஆட்டோ அடுத்தடுத்து மோதல்; 5 பேர் காயம்

கல்பாக்கம் அருகே கூவத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ், கார், ஷேர் ஆட்டோ என அடுத்தடுத்த வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.
28 Jan 2023 2:47 PM IST
வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை செயலிழக்க செய்த போலீசார் - பொதுமக்கள் நிம்மதி

வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை செயலிழக்க செய்த போலீசார் - பொதுமக்கள் நிம்மதி

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வனப்பகுதியில் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட 3 ராக்கெட் லாஞ்சர்களை பாதுகாப்பான முறையில் போலீசார் செயலிழக்க செய்ததால் பொதுமக்கள் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
28 Jan 2023 2:41 PM IST
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சாலையில் வேன் கவிழ்ந்தது; 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது சாலையில் வேன் கவிழ்ந்தது; 3 பேர் பலி - டயர் வெடித்ததால் விபரீதம்

மதுராந்தகம் அருகே திருமணத்திற்கு சென்ற போது டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
28 Jan 2023 2:39 PM IST
ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் 3 நாட்கள் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் 3 நாட்கள் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தல்

ஜி 20 மாநாட்டு விருந்தினர்கள் மாமல்லபுரம் வர உள்ளதால் 3 நாட்கள் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
27 Jan 2023 3:48 PM IST
கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

கோவளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் ராகுல்நாத் பங்கேற்றார்.
27 Jan 2023 3:26 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா; கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் ராகுல்நாத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
27 Jan 2023 3:13 PM IST
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
26 Jan 2023 5:54 PM IST
சதுரங்கப்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

சதுரங்கப்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

சதுரங்கப்பட்டினம் அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சங்கிலி சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்
26 Jan 2023 4:57 PM IST