செங்கல்பட்டு



மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை

மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை

மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Nov 2022 4:43 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2022 3:07 PM IST
செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி

செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
25 Nov 2022 3:03 PM IST
கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு

கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் பரிதாபமாக இறந்தார்.
24 Nov 2022 5:57 PM IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு

மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம் சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது.
24 Nov 2022 5:45 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
24 Nov 2022 5:13 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
24 Nov 2022 4:51 PM IST
மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 4:43 PM IST
அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி

அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
23 Nov 2022 2:28 PM IST
தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து வெற்றி

தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து வெற்றி

ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றார்.
22 Nov 2022 4:36 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
22 Nov 2022 4:13 PM IST
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2022 4:04 PM IST