செங்கல்பட்டு

மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தற்கொலை
மறைமலைநகர் அருகே கொலை வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Nov 2022 4:43 PM IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட் அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
25 Nov 2022 3:07 PM IST
செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
செங்கல்பட்டில் பஸ் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலியானார்.
25 Nov 2022 3:03 PM IST
கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் சாவு
கல்பாக்கம் அருகே மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் பரிதாபமாக இறந்தார்.
24 Nov 2022 5:57 PM IST
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம், சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு
மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்துக்கு தேவையான மின்சாரம் சூரிய ஔி மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது.
24 Nov 2022 5:45 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
24 Nov 2022 5:13 PM IST
சிங்கப்பெருமாள் கோவில் அருகே கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல, நாய்கள்தான் - வனத்துறை
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வைக்கப்பட்ட கண்காணி்ப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கன்று குட்டிகளை கடித்து கொன்றது சிறுத்தை அல்ல நாய்கள்தான் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
24 Nov 2022 4:51 PM IST
மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
24 Nov 2022 4:43 PM IST
அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதி
அனுமந்தை ஏரி அருகே தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
23 Nov 2022 2:28 PM IST
தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து வெற்றி
ஐதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கார் பந்தய போட்டியில் மாமல்லபுரம் வீரர் முதலிடம் பிடித்து பரிசு கோப்பை வென்றார்.
22 Nov 2022 4:36 PM IST
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
22 Nov 2022 4:13 PM IST
பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்தவருக்கு அவ்வையார் விருது - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
அவ்வையார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2022 4:04 PM IST









