செங்கல்பட்டு



மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன; வனத்துறையினர் நடவடிக்கை

மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன; வனத்துறையினர் நடவடிக்கை

மாமல்லபுரம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
29 Nov 2022 3:54 PM IST
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு துண்டாக மனித எலும்புக்கூடு; கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை

கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் எதிரே துண்டு, துண்டாக மனித எலும்புக்கூடு கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28 Nov 2022 3:55 PM IST
கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்

வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சீரமைப்பு பணிகளை சரி செய்து வருகின்றனர்.
28 Nov 2022 3:25 PM IST
கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலி: மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்

கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலி: மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பிய போலீசார்

கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி மீட்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக மாமல்லபுரம் கடலில் குளித்த சுற்றுலா பயணிகளை எச்சரித்து போலீசார் அனுப்பினர்.
28 Nov 2022 3:15 PM IST
நந்திவரம் அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நந்திவரம் அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

நந்திவரம் அரசு பள்ளி எதிரே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுகிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Nov 2022 3:08 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் போலீஸ் வேலைக்கு 4,062 பேர் தேர்வு எழுதினார்கள்.
28 Nov 2022 1:24 PM IST
கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது

சோழிங்கநல்லூரில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா, வலி நிவாரணி மாத்திரைகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 Nov 2022 12:47 PM IST
மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடை... நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் மின்தடையால் நுழைவு சீட்டு மையம் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
27 Nov 2022 2:24 PM IST
கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
27 Nov 2022 1:55 PM IST
ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் சாலை விரிவாக்கப்பணிக்காக இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அ.தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Nov 2022 1:38 PM IST
மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் மீட்பு

மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் மீட்பு

மாமல்லபுரத்தில் ராட்சத அலையில் சிக்கிய 3 கல்லூரி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
26 Nov 2022 6:05 PM IST
பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பாலாலயம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்த பின்னரும் தொடங்கப்படாத மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் திருப்பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Nov 2022 5:33 PM IST